tag:blogger.com,1999:blog-7290639.post110066255890069480..comments2023-05-26T04:44:28.417-05:00Comments on கரும்பலகை: ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்Raj Chandrahttp://www.blogger.com/profile/09232566881516121721noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7290639.post-1102473644423161212004-12-07T21:40:00.000-05:002004-12-07T21:40:00.000-05:00இன்றைய எனது வலைக்குறிப்பில் என்னுடைய வாசிப்பு அனுப...இன்றைய எனது வலைக்குறிப்பில் என்னுடைய வாசிப்பு அனுபவத்தை முன்வைத்திருக்கிறேன். <br /><br />http://www.domesticatedonion.net/blog/?itemid=343<br /><br />வெங்கட்Venkathttps://www.blogger.com/profile/15466450795962709148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7290639.post-1100740177903055652004-11-17T20:09:00.000-05:002004-11-17T20:09:00.000-05:00ஈழநாதன், தகவலுக்கு நன்றி.
பத்ரி: புஸ்பராஜாவே தனத...ஈழநாதன், தகவலுக்கு நன்றி. <br /><br />பத்ரி: புஸ்பராஜாவே தனது முன்னுரையில் அவகாசம் இல்லாததால் பிழைகள் சரிசெய்ய இயலவில்லை என ஓப்புக் கொண்டிருக்கிறார்.Raj Chandrahttps://www.blogger.com/profile/09232566881516121721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7290639.post-1100676483321030312004-11-17T02:28:00.000-05:002004-11-17T02:28:00.000-05:00புஸ்பராஜா புத்தகம் நானும் படிக்க முயற்சித்துக் கொண...புஸ்பராஜா புத்தகம் நானும் படிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் மிக மோசமான முறையில் எழுதப்பட்ட, எடிட் செய்யப்பட்ட புத்தகமாதலால் உள்ளே நுழைவதே கடினமாயிருக்கிறது.<br /><br />ஒருவழியாக அடித்த சில தினங்களில் படித்து விடுவேன். புஸ்பராஜா தன்னை மிகப்பெரும் சக்தியாகக் காட்டுவது எங்குபார்த்தாலும் தெரிகிறது.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7290639.post-1100665416722015162004-11-16T23:23:00.000-05:002004-11-16T23:23:00.000-05:00http://djthamilan.blogspot.com/2004/11/blog-post.h...http://djthamilan.blogspot.com/2004/11/blog-post.html<br />இந்த இனைப்பு ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் நூல் பற்றிய ஏறக்குறைய நேர்மையான விமரசனம் ஒன்றை உங்களுக்குத் தரக்கூடும்ஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7290639.post-1100665018422918472004-11-16T23:16:00.000-05:002004-11-16T23:16:00.000-05:00அருளர்( ஈரோஸ் போராளி)எழுதிய லங்காராணி
ராஜனி திரணகம...அருளர்( ஈரோஸ் போராளி)எழுதிய லங்காராணி<br />ராஜனி திரணகம,ராஜன் கூல்,சிறிதரன்(யாழ் பல்கலைக்கழக முன்னைநாள் பேராசிரியர்கள்)எழுதிய முறிந்த பனை<br />கோவிந்தன்(நோபேட்) எழுதிய புதியதோர் உலகம்<br />அடேல் பாலசிங்கம் எழுதிய சுதந்திர வேட்கை.<br />ஷோபாசக்தியின் கொரில்லா( இது உண்மைச்சம்பவங்களோடு புனைவுகளையும் சேர்த்து எழுதப்பட்டது)ஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.com